எம் தலைவரை நான் சந்தித்தது என் வாழ்வின் பாக்கியம் என லங்காசிறி வானொலிக்கு விபரிக்கிறார்- பிரதமர்.

  • June 30, 2014
  • TGTE
praba_urudra_001எமது பலத்தை ஒற்றுமையால் நிரூபிக்கலாம் என பல முறை வலியுறுத்தியவர். அதை விட இன்னும் பல விடயங்களை கூறியவர் என வி.உருத்திரகுமார் தெரிவித்தார்.

கூறியவை என்ன? இன்றைய உலக நடப்புக்களை நன்கு அறிந்து, உலக நகர்வுகளையும் நடைமுறைகளையும் துல்லியமாக வரையறுத்த எம் தலைவரை நான் சந்தித்தது என் வாழ்வின் பாக்கியம் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் விபரிக்கிறார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார்.

More from our blog

See all posts