இன்று (March 8)மார்ச் 8ம் நாளன்று 'அனைத்துலக பெண்கள் நாள்' உலகப்பரப்பெங்கும் கொண்டாடப்பட இருக்கும் இத்தருணத்தில், இலங்கைத்தீவில் தமிழ்ப்பெண்கள் காணாமல்போன தமது மகள், மகன், கணவன் என உறவுகளை தேடியலையும் அவலம்…
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மதிப்புக்குரிய விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களால் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2017 ம் ஆண்டின் மாவீரர்நாள் செய்தியினை லண்டனில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில்…
அனைத்துலக மகளிர் தினத்தை பிரித்தானியாவில் பல்லின மக்களை கொண்ட Million Women Rise என்ற அமைப்பு கடந்த சனிக்கிழமை மத்திய லண்டனில் பல்லினங்களை சேர்ந்த பல்லாயிரம் பெண்கள் கலந்துகொண்ட பேரணியொன்றை நடத்தி…
எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கவுள்ள நிலையில், இலங்கையின் நிலைமாற்றுகால நீதிப்பொறிமுறை அமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவை வலுப்படுத்தும்…
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரினால் 27Nov 2016 வெளியிடப்பட்ட மாவீரர் தின செய்தியை கர்நாடக மக்களினால் நடாத்தப்பட்ட 27 Nov 2016 மாவீரர் நாளுக்காக அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாதாஸினால்…
சர்வதேச மகளிர் தினத்தை மையப்படுத்தி லண்டனில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் பெண்கள் பேரணில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடையும் இணைந்துகொண்டது. அனைவரும் பெண்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் பல்லின பெண்கள் பல்வேறு…
Hon.Mrs.Balambihai Murugadas MP ( Minister of Women Children & Elderly Affairs ) & Hon.P.Manivannan MP (Minister of Human Rights) at GTV on 2016-03-02…
சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை மனுவொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.ஏலவே கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களையும், தபால் அட்டைப்…