Category Archives: HRC

வெளிவந்தது சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்குழுவின் அறிக்கை !

சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணித்து வந்திருந்த Sri Lanka - Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர் குழு, இன்று ஜெனீவா ஊடக மையத்தில் தனது அறிக்கையினை வெளியிட்டிருந்ததோடு, ஊடக மாநாட்டினையையும் நடாத்தியிருந்தது.…
Continue reading

Failing the Victims: An Expert Assessment of Sri Lankan Government’s Transitional Justice Efforts – Geneva Press Club !

The Geneva Press Club - Club suisse de la Presse, in collaboration with the Monitoring Accountability Panel (MAP). Press conference on the following…
Continue reading

பிரித்தானியப் பிரதமருக்கு வேண்டுகோள்: சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையிக்கு அனுப்புக!

“சிறிலங்கா அரசாங்கம் கேட்கும் கால நீட்டிப்புடன் கூடிய புதிய தீர்மானத்தை பிரித்தானியா முன்மொழியவோ ஆதரிக்கவோ கூடாது.” இந்த இணைப்பிற்குச் சென்று, பிரித்தானியப் பிரதமருக்கான வேண்டுகோளில் ஒப்பமிடுங்கள்: https://www.change.org/p/the-right-honorable-theresa-may-prime-minister-of-the-united-kingdom-enough-is-enough-un-human-rights-council-now-refer-sri-lanka-to-the-un-general-assembly?recruiter=14863130&utm_source=share_petition&utm_medium=copylink ENGLISH: http://world.einnews.com/pr_news/367972851/appeal-to-uk-prime-minister-sri-lanka-war-crimes-refer-sri-lanka-to-un-general-assembly  …
Continue reading

மந்தகதியிலேயே சிறிலங்காவின் செயற்பாடுகள் : ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றச்சாட்டு

அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து சிறிலங்கா தவறி வருவதாக அமெரிக்காவின் பிரபல சட்டவாளர் Andrew Ianuzzi அவர்கள், ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டினார். தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித…
Continue reading

சிறிலங்காவை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவிற்கு ஆதரவு கோரும் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் !

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தினை மையமாக கொண்டு, நீதிப்பொறிமுறை அமைவுகளை கண்காணிக்கும் செயல்முனைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்துலக நிபுணர்குழுவுக்கு உறுதுணை வழங்குமாறு திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அறைகூவல்…
Continue reading

நீதிக்கான வேட்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் : ஜெனீவாவில் தீவிர செயல்முனைப்பு !

ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கான பயணத்தின் ஓர் அங்கமாக தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையின் 31வது கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர செயல்முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது.…
Continue reading

தமிழக சட்டசபைத் தீர்மானம் உற்சாகத்தினையும் உறுதுணையினைவும் அளிக்கின்றது  !

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்;தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஈழத்தமிழ் உற்சாகத்தினையும் உறுதுணையினையும் தருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக…
Continue reading

“Trees for Justice” Campaign Launched by TGTE to demand justice for Tamils killed in Sri Lanka

For Each Tamil Life Lost - A Sapling Shall Grow! Let Us Plant A Lakh Of Saplings In Our Demand For Justice! 1)…
Continue reading

ஐ.நா மனித உரிமைச்சபை உப மாநாடு: சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தல்

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சிறிலங்கா அறிக்கை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில்…
Continue reading

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுப்பு !

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Continue reading