தமிழரின் கலை கலாச்சார பன்பாட்டு விழுமியங்களை உலகிற்கு எடுத்துயம்பவும் இளைய தலைமுறையினரினை எமது பண்பாடுகளோடு ஒருமித்து பயணிக்க செய்யவும் அதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தவும் தமிழ் மக்களின் செழிமையான பண்பாட்டு பாரம்பரியங்களை எமக்கான…
https://youtu.be/-6SAq3rVJN4 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்ற நிலையில், அதத்தடை நீக்க…
https://youtu.be/-6SAq3rVJN4 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் தீர்வினை நோக்கிய பயணத்தில், February 18ம் திகதி உள்துறை அமைச்சுக்கு 90 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய பிரித்தானிய நீதிமன்றம்…
ஈழத்தமிழர் அரசியலில் பொதுவாக்கெடுப்பினை ஆயுதமாக முதலில் கையேந்தி தலைவராகிய தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை , பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறுகின்றது. தமிழர் தலைவிதி தமிழர் கையில்…
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை ஆதி ஐயனார் ஆலய சூலம் அழிக்கப்பட்ட சம்பவம் மீளவும் வெளிப்படுத்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ…
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு…