Category Archives: TGTE

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே ? பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன் !

தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்ற வாசகத்தினை தாங்கியவாறு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்…
Continue reading

Petition to the Attorney General of Singapore: Arrest, Detain, Investigate & Prosecute Former Sri Lanka President: TGTE

"If Gotabaya is Allowed to Return to Sri Lanka, He may be Prosecuted for Corruption. He will never be prosecuted for Atrocity Crimes…
Continue reading

Tamils Around the World Rally for the Arrest of Former Sri Lankan President Gothabaya for Mass Killing of Tamils: TGTE.

Rallies were held in New York, Malaysia, London, Germany, Canada and other places. Memo was handed over to Singapore Embassy officials Calling for…
Continue reading

கோத்தாவை கைது செய் ! சட்டத்தின் முன் நிறுத்து !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…
Continue reading

தமிழகம்-இந்தியா : ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பும் தொல்.திருமாவளவனின் பதிலுரையும் !!

https://youtu.be/bnW_Fb0wwCw ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் இந்தியா காத்திரமான பங்கினையாற்றுவதற்கு தமிழகம் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்ற ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பதிலுரைத்துள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்களின்…
Continue reading

இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா! நாங்கள் பேசாமல் இருக்கலாமா?

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற தனது இராணுவச் செலவினங்கள் குறித்து பேச சிறிலங்கா மறுத்தாலும், நாங்கள் பேசாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்…
Continue reading

பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின்…
Continue reading

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை, புலம்பெயர் நாடுகளில் இவ்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்வரிசையில், பிரித்தானியாவில் குருதிக்கொடை, முள்ளிவாய்க்கால் கஞ்சி, பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Continue reading

ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, யூதர்களுக்கு மற்சூ, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை தொடங்குவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விடுதலைப் பண்பாட்டை அடுத்த…
Continue reading

இராணுவ செலவீனங்களே பொருளாதார நெருக்கடிக்கு காரணி-தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும்: உருத்திரகுமாரன்!

"போரின் ஓய்வுக்கு பின்பாதுகாப்பு தரப்பினரின் சம்பளத்தினை 45 வீதத்தினால் அதிகரிப்பு = இராணுவத்தின் பெரும்பகுதியினை தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்தியுள்ளது" இன்று இலங்கைத்தீவு எதிர் கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள அரசின்…
Continue reading