ஶ்ரீலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்காம் பகுதியில் அணைத்து மக்களும் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்று கடந்த வாரம் நடைபெற்றது இதில் மெருமளவான…
இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் அமைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இணைத்துள்ளார். தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு இழைத்த…
நீதியினை வென்றடைவதற்கான ஆறு இலக்குகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை அமர்வு எழுச்சிபூர்வமாக நிறைவுகண்டுள்ளது. மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக இந்த அமர்வு…
பேச்சுக்களின் போது தேசம் என்ற நிலையினை வலுவிழக்கச் செய்யாதீர்கள்! உரிமைகளை வெல்லும்வரை தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தைத் தணிக்க முயலாதீர்கள்!! கூட்டமைப்பிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள்! - சிறிலங்கா அரசுடன் பேசிப்…
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக…
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது. நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின்…
TAMIL NATIONAL DAY OF MOURNING: MAY 18 (Monday) - Transnational Government of Tamil Eelam (TGTE) http://world.einnews.com/pr_news/265451890/sri-lanka-former-us-attorney-general-ramsey-clark-to-deliver-mullivaaikal-memorial-lecture-in-new-york-may-18-tgte MULLIVAAIKAL MEMORIAL LECTURE It is our honor…