Category Archives: TGTE

ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கையெழுத்து வேட்டை-லண்டனில்நடந்த விளக்க கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்காம் பகுதியில் அணைத்து மக்களும் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்று கடந்த வாரம்  நடைபெற்றது இதில் மெருமளவான…
Continue reading

இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் செந்தமிழன் சீமான் இணைவு !

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் அமைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இணைத்துள்ளார். தமிழ்மக்கள் மீது இலங்கை  அரசு இழைத்த…
Continue reading

TGTE Welcomes former Sri Lankan Army Chief’s willingness to face War Crime Trials: Urges Him to Avail to UN’s OISL

“If he really believes in his innocence, we challenge him to open himself to international investigation" “We also urge the current President of…
Continue reading

இலக்குகள் ஆறுடன் நிறைவுகண்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

நீதியினை வென்றடைவதற்கான ஆறு இலக்குகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை அமர்வு எழுச்சிபூர்வமாக நிறைவுகண்டுள்ளது. மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக இந்த அமர்வு…
Continue reading

பேச்சுக்களின் போது தேசம் என்ற நிலையினை வலுவிழக்கச் செய்யாதீர்கள்! – கூட்டமைப்பிடமும் உலகத் தமிழர் பேரவையிடமும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள்!

பேச்சுக்களின் போது தேசம் என்ற நிலையினை வலுவிழக்கச் செய்யாதீர்கள்! உரிமைகளை வெல்லும்வரை தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தைத் தணிக்க முயலாதீர்கள்!! கூட்டமைப்பிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள்! - சிறிலங்கா அரசுடன் பேசிப்…
Continue reading

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்! தமிழீழத் தனியரசே இனஅழிப்புக்கான பரிகாரநீதி!! – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக…
Continue reading

தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது. நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின்…
Continue reading

Sri Lanka: Former US Attorney General Ramsey Clark to deliver Mullivaaikal Memorial Lecture in New York – May 18 – TGTE

TAMIL NATIONAL DAY OF MOURNING: MAY 18 (Monday) - Transnational Government of Tamil Eelam (TGTE) http://world.einnews.com/pr_news/265451890/sri-lanka-former-us-attorney-general-ramsey-clark-to-deliver-mullivaaikal-memorial-lecture-in-new-york-may-18-tgte MULLIVAAIKAL MEMORIAL LECTURE It is our honor…
Continue reading

லண்டனில் உணர்வுபூர்வமாக தொடங்கிய தமிழீழத் தேசிய துக்க நாள் நினைவேந்தல் வாரம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் செவ்வாய்கிழமை உணர்வுபூர்வமாக புலம்பெயர் தேசங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்திலும், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு…
Continue reading

தமிழீழ தேசிய துக்க நாள் நினைவேந்தல் வாரம்: மே12முதல் புலம்பெயர் தேசமெங்கும் தொடங்குகின்றது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் ஆறாமாண்டு நினைவேந்தல் வாரம், புலம்பெயர் தேசமெங்கும் மே12ம் நாள் செவ்வாய்கிழமை தொடங்குகின்றது. தமிழீழத் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே11 திங்களன்று…
Continue reading