மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கெய்டியில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து வேட்டை தீவிரமாக இடம்பெற்று வருவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நா…
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பில் தமிழீழ தாயக அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்…
இடம்பெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், தமிழனப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் அடிப்படையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்ததாக…
இலங்கைத்தீவில் போரும் அதற்கு பிந்திய சூழலிலும் தமிழ் பெண்கள் சிறுவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்த உபமாநாடு ஒன்று ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றுள்ளது. தமிழ் பெண்கள் சிறுவர்கள் முதியோர் நலன்பேணல் மையத்தின்…
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல்…
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை ஒத்திவைக்கபட்டாலும் தமிழர்களுக்காகன பரிகாரநீதிக்கா செயற்பாட்டில் தமிழர் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீவிரமாகவுள்ளனர். தமிழீழத் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் உட்பட புலம் தேசங்களை…
சிறிலங்காவில் மத சுதந்திரம் எனும் கருப்பொருளில் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த உப மாநாடு இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களுக்கே என்ற நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக ஜெனீவாத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ…
நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையமாக கொண்டு, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் உப மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. AMNESTY international ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த இந்த உப…
To Highlight the Urgency – One Million Signature Campaign is initiated by Transnational Government of Tamil Eelam (TGTE). Highlights: 1) Neither Sri Lankan…