Category Archives: TGTE

சமகால நிலைவரம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் செவ்வி

லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பேப்பருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய செவ்வியினை முழுமையாக தருகின்றோம். நன்றி : ஒரு பேப்பர் சிறிலங்காவின் இனவழிப்பு தொடர்பான தீரமானம் வடமகாணசபையில் கொண்டுவரப்பட்டமை ஐ.நா. மனிவுரிமைச்…
Continue reading

தாமதிக்கும் நீதியானது மறுக்கப்படும் நீதியாகும் : ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ஏமாற்றமளிக்கின்றது ! வாய்மூல அறிக்கையினை மார்சில் சமர்ப்பியுங்கள் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையினை…
Continue reading

UN REPORT DELAY – JUSTICE DELAYED IS JUSTICE DENIED – HIGH COMMISSIONER URGED TO GIVE ORAL STATEMENT – TGTE

Delay is based on Erroneous belief that the recent elections in Sri Lanka have heralded a new era. 1) This ignores the fact…
Continue reading

தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதி கோரி அனைத்துலக விசாரணை நோக்கி நா.தமிழீழ அரசாங்கம் தீவிரம்!

தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதி கோரி இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்கும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவீரமாதக ஈடுபடத் தொடங்கியுள்ளது. அனைத்துலக விசாரணையினால் ஏற்படப் போகும் அபாயங்களில் இருந்து…
Continue reading

TGTE welcomes Resolution by Northern Provincial Council that Atrocities Committed on Tamils in Sri Lanka is “Genocide”

Tamils in Tamil Eelam, Tamil Nadu and the Diaspora are United in the Pursuit of Remedial Justice http://world.einnews.com/pr_news/249766616/tgte-welcomes-resolution-by-northern-provincial-council-that-atrocities-committed-on-tamils-in-sri-lanka-is-genocide JAFFNA, SRI LANKA: The Chief…
Continue reading

தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே : வட மாகாணசபை தீர்மானத்தினை வரவேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் !

வட மாகாணசபையின் மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் முன்மொழிவில், 10-02-2014 அன்று தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, உரிய நேரத்தில் தீர்மானமொன்றை வட மாகாணசபை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறது. இத்தகையதொரு…
Continue reading

UN Human Rights Council Urged to Complete Its Mandate on Sri Lanka War Inquiry: TGTE

Only a UNHRC mandated comprehensive independent international investigation will be accepted by the victims and their dependents http://world.einnews.com/pr_news/248999401/un-human-rights-council-urged-to-complete-its-mandate-on-sri-lanka-war-inquiry-tgte GENEVA, SWITZERLAND: The Transnational Government…
Continue reading

தமிழர்களுக்கான பரிகார நீதியினை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகளெங்கும் சமகால அரசியற் பொதுக்கூட்டங்கள் தீவிரம்

அனைத்துலக விசாரணை விவகாரத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் அனைத்துலக அரங்கில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இது தொடர்பிலான விழிப்புக் கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. தலைநகர் பாரிசின் தொடர்சியாக கடந்த…
Continue reading

தமிழர்கள் மீதான பாலியல் வன்கொடுமையினை ஆவணப்படுத்திய கலாநிதி பிறையன் செனிவிரத்தின

தமிழ்மக்களின் நீதிக்காக 1948ம் ஆண்டிலிருந்து குரல் கொடுத்துவருபவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனற்சபை உறுப்பினருமாகிய கலாநிதி பிறையன் செனிவிரத்தினவால் எழுதப்பட்ட “Sri Lanka: Rape of Tamil Civilians in the…
Continue reading

UN Human Rights Chief Urged to Visit Sri Lanka: TGTE

Urged to visit the crime scene and meet the victims http://world.einnews.com/pr_news/246405861/un-human-rights-chief-urged-to-visit-sri-lanka-tgte The Transnational Government of Tamil Eelam (TGTE) urged the UN High Commissioner…
Continue reading