நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரினால் 27Nov 2016 வெளியிடப்பட்ட மாவீரர் தின செய்தியை கர்நாடக மக்களினால் நடாத்தப்பட்ட 27 Nov 2016 மாவீரர் நாளுக்காக அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாதாஸினால் வாசிக்கப்பட்டது
Live on: http://www.tgte.tv/ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் அமர்வு டிசம்பர் 01 ஆம் திகதி “அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum …