https://youtu.be/6t0Ia2aNEXE இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் புவிசார்,பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு…
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு, பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை கீழ் இருந்து மேலாக, குக்கிராமங்களில் இருந்து தொடங்குங்கள் என கத்தலோனியா பிரதிநிதி யோடி விலனோவர் அவர்கள் தெரிவித்துள்ளார். சுவிசில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற…
தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது. https://youtu.be/_hliETlDKxA நொவெம்பர்…
மாவீரர்களின் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதற்கு உலகச் சூழலைக் கையாள்வது தொடர்பான அனைத்துலக உறவுக் கொள்கை தொடர்பில் இந்நாளில் சிந்திக்குமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்…