PRESS RELEASES

“அனைத்துலக பெண்கள் நாள்” இலங்கைத்தீவில் பாலியல்வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் அடைக்கப்பட்டுள்ளனர்!!

அனைத்துலக மகளிர் நாளினை (மார்ச் 8) உலகம் கொண்டாடும் இவ்வேளை, இலங்கைத்தீவில் சிறிலங்க இராணுவம் நடத்தும் ‘பாலியல்வதை முகாம்களில்’ தமிழ்பெண்கள் அடைபட்டுள்ளார்கள் எனும் செய்தியினை அனைத்துலக சமூகத்திற்கு மீள ஞாபகமூட்டுவதாக நாடுகடந்த தமிழீழ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்க்ள விவகாரகளுக்கான அமைச்சர் பாலாம்பிகை

Read More »

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய சிறிலங்கா இராணுவத்தினரின் நிர்ப்பந்த்தின் மத்தியிலேயே வாழும் நிலையில் தமிழ் பெண்கள் !

இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள்

Read More »

சிறிலங்கா அரசாங்கத்தினால் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது!

உலகெங்கும் பெண்கள் தினத்தை கொண்டாடிவரும் இவ்வேளையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது! மாச்மாதம் 8ம் திகதியை அனைத்துலக பெண்கள் தினமாக உலகம் கொண்டாடிவரும். வேளையில் சிறிலங்கா சிறைகளில் பெருந்தொகையான தமிழ் பெண்கள் அடைக்கப்பட்டு பல வருடங்களாகியும் அவர்கள்மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத

Read More »

தாயகத்தில் தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு ஐ.நா பாதுகாப்பு பொறிமுறை அவசியம்!

சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்கள் அனுபவித்துவரும் துன்பதுயரங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வழிசெய்யும் வகையில் ‘ஐ.நா. பாதுகாப்புப் பொறிமுறை’ ஒன்றினை செயற்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று உலகம் முழவதும் அனைத்துலக நாளையொட்டி பல்வேறு கவனயீர்ப்பு விடயங்கள் முன்னெடுகப்பட்டு வரும் நிலையில், சமகாலத்தில்

Read More »

As UN Human Rights Council meets – Tamil Women in Sri Lanka face abuse: UN Urged to Create Int’l Investigation:

Transnational Government of Tamil Eelam (TGTE) urges UN to create International Investigation on Sri Lanka  http://world.einnews.com/pr_news/194096224/as-un-human-rights-council-meets-tamil-women-in-sri-lanka-face-abuse-un-urged-to-create-int-l-investigation-tgte  As the representatives of countries around the world gather at the 25th session of the United Nations Human Rights

Read More »

New Documentary “No Fire Zone” Reinforces Call for an International Investigation on Sri Lanka: TGTE

http://world.einnews.com/pr_news/175605515/new-documentary-no-fire-zone-reinforces-call-for-an-international-investigation-on-sri-lanka-tgte ” Urged to boycott Commonwealth Conference (CHOGM) to be held in Sri Lanka this month” LONDON, UNITED KINGDOM, November 8, 2013 /EINPresswire.com/ — 1)This Documentary brought live pictures, mostly taken by Sri Lankan soldiers

Read More »

இசைப்பிரியாவின் காணொளிப்பதிவு சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான அறைகூவல் !

இசைப்பிரியாவின் காணொளிப்பதிவு சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை மையமாக கொண்டு பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் சனல்-4 தொலைக்காட்சியின்  சமீபத்தில் வெளிக்கொணர்ந்த விவரணம் சிறிலங்கா தொடர்பிலான சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான அறைகூவலை மீண்டும்

Read More »

2013-03-08 பாலியல் அத்துமீறல்களுக்கு மத்தியில் 90 000 தமிழ்ப்பெண்கள்!

அனைத்துலக பெண்கள் நாள்: இலங்கை படையினரின் பாலியல் அத்துமீறல்களுக்கு மத்தியில் 90 000 தமிழ்ப்பெண்கள்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளான தமிழர் தாயப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப் பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு இலங்கைப் படையினரின் தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டு

Read More »

2013-01-05 புதுடெல்லி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவலை தெரிவிப்பு !

இந்தியத் தலைநகர் புதியடெல்லியில் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி சாவடைந்த விவகாரம் இந்திய தேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தலைநகர் புதியடெல்லியில் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி சாவடைந்த விவகாரம் இந்திய தேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அதிர்சியினையும் கவலையினையும்

Read More »

2013-01-03 TGTE Salutes People of India for Rising-Gang-Rape Student!

Here is the Link:  http://world.einnews.com/pr_news/130520637/tgte-salutes-people-of-india-for-rising-up-for-delhi-gang-rape-student TGTE Salutes People of India for Rising-Up for Delhi Gang-Rape Student EINPresswire: -London: January 3, 2013: – –Transnational Government of Tamil Eelam (TGTE) today saluted the people of India for

Read More »

2012-12-24 Coerced Conscription of Tamil Women by Security Forces !

The Link:  http://world.einnews.com/pr_news/129323818/coerced-conscription-of-tamil-women-by-sri-lankan-security-forces-sexual-abuse-reported-tgte Coerced Conscription of Tamil Women by Sri Lankan Security Forces – Sexual Abuse reported: TGTE • Several women admitted to hospitals. • Family members barred from meeting their daughters. • 90,000 Tamil

Read More »

2012-12-20 தமிழினப் படுகொலையின் தொடர்நிலையே தமிழ்பெண்கள் மீதான அத்துமீறல்கள் !

தமிழினப் படுகொலையின் தொடர்நிலையே தமிழ்பெண்கள் மீதான அத்துமீறல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்பெண்களை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர்  மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கையானது தமிழ்மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் ஒரு முறையான தமிழினப் படுகொலையின் தொடர் அம்சமாகவே தோன்றுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சிறிலங்கா

Read More »

2012-03-08 ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில்  அணிதிரள்வோம்.

ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில்  அணிதிரள்வோம். ஈழத்தமிழர் தாயகத்தில்தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ;கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 –

Read More »

2011-08-11 Condemnation for Ms. Tamilvani

PRESS RELEASE                                                                                   As the Minister for the Welfare of Women, Children and Elderly in the Transnational Government of   Tamil Eelam, I strongly condemn the shocking and gender insensitive remarks recently made by the Sri

Read More »

2011-08-11 செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் கூற்றுக்கு !

செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் கேத்தாபயவின் கூற்றுக்கு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் கண்டனம் !  2009 யுத்தகாலப்பகுதியில் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின், நேரில் கண்ட சாட்சியமாக விளங்கும் செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் நோக்கிலான, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கூற்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Read More »

2011-08-01 பெண்கள், சிறுவர், முதியோரினது பாதுகாப்பு

 Wednesday, 1 June 2011 at 07:44 பெண்கள், சிறுவர், முதியோரினது பாதுகாப்பு எமதுதலையாய பொறுப்பாக அமைகிறது!: நாடுகடந்த தமிழீழம் காலங்காலமாக சிறீலங்கா பேரினவாதஅரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள்மீது மேற்கொண்டுவந்துள்ள இனவழிப்பு முயற்சிகளை மிகக்கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் நமது பெண்கள்,சிறுவர், முதியோர் ஆகியோரே. இது தொடர்பாக நாடுகடந்த

Read More »

2011-03-08 சிக்கித் தவிக்கும் தமிழ்ப் பெண்களை

அடக்குமுறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்ப்; பெண்களை மனதில் நிறுத்தி தொடந்தும் போராடுவோம்- சர்வதேசப் பெண்கள் தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் வேண்டுகோள்! பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான சம உரிமைகளுக்கான நூறாண்டுகாலப் போரட்டத்தின் அடைவுகளை, முழு உலகமும் நினைவுகூர்ந்து கொண்டாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய

Read More »