ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எழுச்சி நிகழ்வாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக அமெரிக்காவிலும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 16ம்…
இலங்கைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி வேண்டி, அனைத்துலகத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஆறு நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான…
ஓகஸ்ற் 30 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால்…