"கொலைகளுக்கு யார் பொறுப்பு? அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? காணாமலாக்கப்பட்டவர்களின் உடலங்கள் எங்கே? எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை" இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் துயரத்தை, வலிந்து காணாமற்போதல் தொடர்பான ஐ.நா குழுவின் பார்வைக்குக்…
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் (August 30) இன்றாகும். இந்நாளில் உலகின் பல பாகங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவேந்து அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. …
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் விடயத்தில் 1956ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஈடுபட்ட வரலாறு கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு…