அனைத்துலக மகளிர் நாளினை (மார்ச் 8) உலகம் கொண்டாடும் இவ்வேளை, இலங்கைத்தீவில் சிறிலங்க இராணுவம் நடத்தும் 'பாலியல்வதை முகாம்களில்' தமிழ்பெண்கள் அடைபட்டுள்ளார்கள் எனும் செய்தியினை அனைத்துலக சமூகத்திற்கு மீள ஞாபகமூட்டுவதாக நாடுகடந்த…
எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கவுள்ள நிலையில், இலங்கையின் நிலைமாற்றுகால நீதிப்பொறிமுறை அமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவை வலுப்படுத்தும்…
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரினால் 27Nov 2016 வெளியிடப்பட்ட மாவீரர் தின செய்தியை கர்நாடக மக்களினால் நடாத்தப்பட்ட 27 Nov 2016 மாவீரர் நாளுக்காக அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாதாஸினால்…
நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசினால் மூடி மறைக்கப்படும், நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிறன்று (22-05-2016) பிரித்தானிய பிரதமரது வாயில்…
சர்வதேச மகளிர் தினத்தை மையப்படுத்தி லண்டனில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் பெண்கள் பேரணில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடையும் இணைந்துகொண்டது. அனைவரும் பெண்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் பல்லின பெண்கள் பல்வேறு…
இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8, அனைத்துலக…