Category Archives: TGTE

சுதந்திர தமிழீழம் நோக்கி உறுதியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் : இரண்டாம் தவணை அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகள்!

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால்…
Continue reading

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலைப்பின்னல் ஊடறுக்கப்பட்டது!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலைப்பின்னல் ஊடறுக்கப்பட்டது! சிங்களத்தின் சதி நடவடிக்கையா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர்…
Continue reading

TGTE Election Commission’s Computer Hacked

http://world.einnews.com/pr_news/171653304/tgte-election-commission-s-computer-hacked TGTE Election Commission's Computer Hacked TORONTO, CANADA, October 11, 2013 /EINPresswire.com/ -- Transnational Government of Tamil Eelam’s (TGTE) Election Commission’s computer was…
Continue reading

தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள் – பிரதமர்

தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த  தேர்தலில் பங்கெடுங்கள் !  உரிமையோடு அழைக்கின்றேன் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் இந்துசமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக்…
Continue reading

பிரதமர் வி.உருத்திரகுமார்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் ஞாயிர்றுக்கிழமை (06-10-2013) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளித்தார்
Continue reading

TGTE Election Commission UK

ஒக்ரோபர் 26ல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ! இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள…
Continue reading

தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூற முழங்கிய 16 தீர்மானங்கள்

அனைத்துலக வல்லுனர்கள் பங்கெடுப்பில் தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூற முழங்கிய 16 தீர்மானங்கள் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது நடந்தேறும் இனப்படுகொலைக்குபொறுப்புக்கூற வைக்கும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் இடம்பெற்றிருந்தமாநாடு பதினாறு…
Continue reading

2013-09-29 Genocide Conference in UK.

தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூற விளையும் மாநாடு. அனைத்துலக வல்லுனர்கள் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது நடந்தேறும் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்கும் மாநாடு பிரித்தானியாவில் இடம்பெற்று வந்தது. நாடுகடந்த…
Continue reading