Category Archives: TGTE

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் குறைடன் தமிழ் சமூக அமைப்பும் இணைந்து தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் பிரித்தானியாவில் தமிழர் மரபுத் திங்கள் 2024

தமிழரின் கலை கலாச்சார பன்பாட்டு விழுமியங்களை உலகிற்கு எடுத்துயம்பவும் இளைய தலைமுறையினரினை எமது பண்பாடுகளோடு ஒருமித்து பயணிக்க செய்யவும் அதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தவும் தமிழ் மக்களின் செழிமையான பண்பாட்டு பாரம்பரியங்களை எமக்கான…
Continue reading

அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம் செய்ய முடியாது!

“2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தமிழீழ தேசிய பிரச்சனை திம்புக்கோட்பாடுகளின் அடிப்படையிலே தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மேலும் அக்கோட்பாடுகளின்…
Continue reading

புலம்பெயர் நாடுகளில் தொடரும் அரசியல் போராட்டம் (மாதிரி பொது வாக்கெடுப்பு)!

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளிலே எம் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர். தமிழீழம் நோக்கிய போராட்டம் அரசியல் மயமாக்கப்பட்டு உலகம் பூராகவும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் அதற்கான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
Continue reading

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றமானது கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது!

Live on: http://www.tgte.tv/ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது  நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம்  திகதி முதல் 03ஆம் திகதி வரை  கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் அமர்வு  டிசம்பர் 01 ஆம் திகதி  “அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum  என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கு  ஆரம்பமாக உள்ளது. இதில் Robert Avetisyan, Ashok Arora  ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். 2ஆம் 3ஆம் நாள் அமர்வு  900 York mills road இல் உள்ள  Pan Pacific Toronto என்ற இடத்தில்நடைபெறவுள்ளது.…
Continue reading

Tamil Eelam National Flag Day to Be Observed Around the World on November 21st- TGTE

The TGTE Parliament has proclaimed that every year since 2021, November 21 will be observed as Tamil Eelam National Flag Day. Tamils did…
Continue reading

பிரித்தானியாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றதமிழ் மரபுத் திங்கள் பெருவிழா!

தமிழரின் கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்கவும் வளர்ந்து வருகின்ற எமது இளைய தலைமுறையினருக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி தொடர்ந்து  முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழரின் பெரு விழாக்களில் தமிழ் மரபுத் திங்களும் தவிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழர்கள் மத்தியில் வாழ்வுடன் ஒன்றித்து உள்ளது. அதே நேரம் புலம்பெயர் தேசங்களிலும் இதனை உணர்த்த வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.அந்த வகையில் பிரித்தானியாவில் குறைடன் பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் குறைடன் தமிழ் சமூக அமைப்பினர் இனைந்து இந்நிகழ்வை நடாத்தியிருந்தனர்.மதியம் 2மணியளவில் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத்  தொடர்ந்து பிரித்தானியக் கொடியை நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் திருமதி சுதா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள்ஏற்றி வைத்தார். அனைவரும் கூடி பொங்கலிட இனிதே நிகழ்வுகள் ஆரம்பமானது.பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது.  பிரதம விருந்தினர், பிரதம விருந்தினர் உரைகள், நடராஜா நர்த்தனாலயம் - நாட்டிய கலைமாணி ஸ்ரீமதி மதிவதனி பிரபாகரன், நாட்டியாலயா - நாட்டிய வித்தககி ராகினி  ராஜகோபால், சிலம்பம் நடனாலயம் - நாட்டிய கலைமாணி ஸ்ரீமதி வாணி சுதன்,  வல்வை  கலைக்கோயில் - கலைமாணி கலாவித்தகர் சுஜிதா ஆனந்த், லண்டன்  நர்த்தன கலாபவனம் - நாட்டிய கலைமாணி பரத கலாவித்தகர் ஸ்ரீமதி லோஜினி திசரூபன்  ஆகியோரின் நெறியாள்கையில் நடனம், பாடல்கள், கவிதைகள் என பல நிகழ்வுகள்  மண்படத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது.Croydon North Labour Party MP Steve Read, Civic Mayor of Croydon Alisa Flemming,…
Continue reading

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்!

'பார்த்தீபன் இன்னமும் பசியோடு இருக்கின்றான்...' என்ற உணர்வினை நெஞ்சினில் தாங்கியவாறு தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களை நினைவிருத்தி விளையாட்டு வீரர்கள் பலர் பிரித்தானியாவில் ஆடுகளங்கண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு…
Continue reading

தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு குறித்தான ஐ.நா ஆணையாளரின் கருத்து தமிழர்களுக்கு வலுவூட்டியுள்ளது: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் செப்ரெம்பர் 6…
Continue reading

எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள் !

https://youtu.be/kwgzCi2iOzU வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஆகஸ்ட் -30 செவ்வாயன்று, பிரித்தானியாவில் பிரதான தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு, சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Continue reading

காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்!

சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால்…
Continue reading