காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளான இன்று இலங்கைத்தீவில் காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமை அமைப்பொன்றுடன் கூட்டாக இதனை நாடுகடந்த தமிழீழ…
The Transnational Government of Tamil Eelam (TGTE) is deeply saddened by the demise of veteran journalist and human rights activist, Trevor Grant. Following…
சிறிலங்காவை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டிருந்த முதற் தீர்மானம் தொட்டு, இற்றை வரை ஜெனீவா பல்வேறு வகையிலும் உற்று நோக்கப்படும் மைய இடமாக மாறியுள்ளது. தற்போது நடைபெற்று…
தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியற்பெருவிருப்பினை முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி அரங்கு அமெரிக்காவில் இடம்பெறவிருக்கின்றது. வட்டுக்கோட்டைத்தீர்மானம் முரசறையப்பட்டிருந்த மே14ம் நாளில் (14-05-2016) இடம்பெறவிருக்கின்ற இந்த எழுச்சி…
Hon T.Murugadas .MP (UK Secretary,Ministry of Homeland Development Affairs) & Hon.T.Neethirajah.MP (UK Secretary,Ministry of Diaspora Affairs ) - TGTE.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், சமூக வலைத்தளங்களில் பரப்பரபடைந்துள்ளதோடு ஆறு இலட்சத்தினை நெருங்கி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள்…
உலகத் தமிழர்கள் அனைவரும் பண்பாட்டுத்தளத்தில் இணைகின்ற பெருநாளான தமிழர் திருநாளினை வெகுசிறப்புடன் கொண்டாடுவதற்கான முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. மதச்சாயமற்று தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஒன்றுபடுகின்ற ஓர்…
ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன், முள்ளிவாய்க்கால் தமிழீழத் தேசிய துக்க நாள் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் போராட்ட பிரதி, முறையாக பிரித்தானிய…
நியூயோர்க் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் முன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் நாள் இடம்பெறவிருக்கின்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பெருந்திரளாய் அணி திரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான…