நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில்; இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. பிரித்தானிய தேசியக்கொடி மற்றும்…
ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளையொட்டி (ஓகஸ்ற் 30) இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் லண்டனிலும் சென்னையிலும் இடம்பெற்றுள்ளன. லண்டனில் பிரித்தானியப் பிரதமர்…
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் புரிந்த ஸ்ரீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துப் போராட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால்…
One Million Signature Campaign...Refer Sri Lanka to Int. Criminal Court. Please Sign:- www.tgte-icc.org Minister Rt.Hon. Balambihai Murugadas & Hon.Kanthappu.Arumugam MP
ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த…
சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வெகு சிறப்பாக லண்டன் மத்திய பகுதியில் கொண்டாடப்பட்டது. இன் நிகவில் பலதரப்பட்ட அமைப்புளும் கலந்து கொண்டிருந்தன. பல்லின பல தேசங்களை சேர்ந்த பெண்கள்…
உலகெங்கும் பெண்கள் தினத்தை கொண்டாடிவரும் இவ்வேளையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது! மாச்மாதம் 8ம் திகதியை அனைத்துலக பெண்கள் தினமாக உலகம் கொண்டாடிவரும். வேளையில்…
As the world celebrates International Women’s Day on March 8th,Sri Lanka's new Government continues to imprison large number of Tamil women political prisoners.…
அனைத்துலக பெண்கள் தினம் - மார்ச் 8. எதிர்வரும் 7 ம் திகதி சனிக்கிழமை மத்திய லண்டனில் நடைபெற இருக்கும் அனைத்துலக பெண்கள் தின பேரணியில் கலந்து கொண்டு தாயகத்தில் எம்…