Category Archives: HDA

லண்டனில் சிறப்பாக நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழா !

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால்  பிரித்தானியாவில்; இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. பிரித்தானிய தேசியக்கொடி மற்றும்…
Continue reading

லண்டனிலும் சென்னையிலும் இடம்பெற்ற காணாமல் போனோருக்கான அனைத்துலக நாள் கவனயீர்ப்பு போராட்டம் !

ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளையொட்டி (ஓகஸ்ற் 30) இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் லண்டனிலும் சென்னையிலும் இடம்பெற்றுள்ளன. லண்டனில் பிரித்தானியப் பிரதமர்…
Continue reading

ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நீதி கோரி மில்லியன் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் புரிந்த ஸ்ரீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துப் போராட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால்…
Continue reading

IBC Tamil TV Interview – One Million Signature Campaign!

One Million Signature Campaign...Refer Sri Lanka to Int. Criminal Court. Please Sign:-  www.tgte-icc.org Minister Rt.Hon. Balambihai Murugadas & Hon.Kanthappu.Arumugam MP
Continue reading

லண்டனில் உணர்வுபூர்வமாக தொடங்கிய தமிழீழத் தேசிய துக்க நாள் நினைவேந்தல் வாரம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் செவ்வாய்கிழமை உணர்வுபூர்வமாக புலம்பெயர் தேசங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்திலும், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு…
Continue reading

பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ !

ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த…
Continue reading

லண்டன் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து சிறப்பித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் !

 சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வெகு சிறப்பாக லண்டன் மத்திய பகுதியில் கொண்டாடப்பட்டது. இன் நிகவில் பலதரப்பட்ட அமைப்புளும் கலந்து கொண்டிருந்தன. பல்லின பல தேசங்களை சேர்ந்த பெண்கள்…
Continue reading

சிறிலங்கா அரசாங்கத்தினால் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது!

உலகெங்கும் பெண்கள் தினத்தை கொண்டாடிவரும் இவ்வேளையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ்ப் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது! மாச்மாதம் 8ம் திகதியை அனைத்துலக பெண்கள் தினமாக உலகம் கொண்டாடிவரும். வேளையில்…
Continue reading

As World Celebrates Women’s Day – Sri Lanka’s new Government continues to Imprison Large Number of Tamil Women: TGTE

As the world celebrates International Women’s Day on March 8th,Sri Lanka's new Government continues to imprison large number of Tamil women political prisoners.…
Continue reading

அனைத்துலக பெண்கள் தினம் -2015. மார்ச் 8.

அனைத்துலக பெண்கள் தினம் - மார்ச் 8.   எதிர்வரும்  7 ம் திகதி சனிக்கிழமை  மத்திய  லண்டனில் நடைபெற இருக்கும் அனைத்துலக பெண்கள் தின பேரணியில் கலந்து கொண்டு தாயகத்தில் எம்…
Continue reading