Category Archives: HDA

லண்டனில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற  தமிழின அழிப்பு  ஆவண அறிமுக நிகழ்வு !

இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள “Sri Lanka Hiding the Elephant: Documenting Genocide, War crimes and crimes against…
Continue reading

ஆயிரம் பக்கங்களைக் கொண்ட தமிழின அழிப்பு ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ ‘ ஆவணநூல் லண்டனில் அறிமுகப்படுத்தப்படுகின்றது :

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது இனஅழிப்பினை ஓர் பெரும் ஆவணமாக பதிவாக்கியுள்ள SRI LANKA: HIDING THE ELEPHANT எனும் நூல் லண்டனில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத்…
Continue reading

Sri Lanka Hiding the Elephant on GTV 19 – 01- 2015.

Minister Rt Hon Balambihai Murugadas MP and Hon K.Arumugam MP
Continue reading

லண்டனில் சிறுதுளி பெருவெள்ளம் : தாயக மக்களுக்கான அவசர நிவாரண உண்டியல் முனைப்பு !

இலங்கைதீவின் தமிழீழத் தாயக பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிடும் பொருட்டு லண்டனில் நிவாரண உண்டியல் முனைப்புபெற்றது.  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சின் ஒருங்கிணைப்பில்…
Continue reading

லண்டனில் 21 தியாகிகள் நினைவுத் தூபி அமைவிடத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!

இந்த நிகழ்வு  காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற்ற இந்த மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்களும், பல போராளிகளும் வந்து கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக வேலை,…
Continue reading

மெல்பேர்ணில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் தாயகஅபிவிருத்தி துணை அமைச்சர் டொமினிக்.

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2014 வியாழக்கிழமை…
Continue reading

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது அகவை  கொண்டாட்டம் : லண்டன்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது அகவை காணும் நாளான 26-11-2014 இன்று வடமேற்கு லண்டன் மக்கள் தலைவரின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். நாடுகடந்த…
Continue reading

ஐ.நா மனித உரிமைச்சபை அகண்டதிரையில் அம்பலமாகிய சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் !

மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது. தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான…
Continue reading

யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட்டினை தவிர்த்த இலங்கை!

ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும் தொனிப்பொருளிலான உபமாநாட்டினை, இலங்கை தவிர்த்துக்கொண்டுள்ளது. பெண்களின்…
Continue reading

Hindu Prayers Cancelled in Sri Lanka due to Government Threats: TGTE

This was the second time in recent days that Hindus have to cancel their prayers due to threats by Sri Lankan Security Forces…
Continue reading