ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான உபமாநாட்டில், இலங்கைத்தீவின் தமிழ்பெண்கள் விவகாரம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. லண்டனில் இடம்பெற்றுவரும்…