Category Archives: HRC

ஒரு மில்லியனில் நீங்களும் ஒருவர்: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்துவதில் மக்கள் ஆர்வம்!

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல்…
Continue reading

ஒத்திவைக்கப்பட்டது ஐ.நாவின் அறிக்கையே அன்றி தமிழர்களின் செயற்பாடுகள் அல்ல : மனித உரிமைச்சபையில் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் !

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை ஒத்திவைக்கபட்டாலும் தமிழர்களுக்காகன பரிகாரநீதிக்கா செயற்பாட்டில் தமிழர் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீவிரமாகவுள்ளனர். தமிழீழத் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் உட்பட புலம் தேசங்களை…
Continue reading

சிறிலங்காவினை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் : பகீரதி விவகாரத்தில் ஜெனீவாவில் பிரான்ஸ் கருத்து !

சிறிலங்காவில் இருந்து பிரான்சுக்கு திரும்ப இருந்தவேளை, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முருகேசு பகீரதி மற்றும் அவரது மகள் ஆகியோரது விவகாரம் குறித்து , ஜெனீவாவில் உள்ள…
Continue reading

ஐ.நா மனித உரிமைச்சபை அகண்டதிரையில் அம்பலமாகிய சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் !

மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது. தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான…
Continue reading

போர்க்குற்றங்களை புரிய உத்தரவிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கரன் பார்கர் அம்மையார்

போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிய உத்தரவிட்ட மேலிடத்தவர்கள் தண்டிக்கப்படுதல் அவசியம் என மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரன் பார்கர் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.   நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்…
Continue reading

சுவிசில் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் விழிப்பூட்டல் கூட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் செயற்திட்டம் தொடர்பிலான விழிப்பூட்டல் பொதுக்கூட்டமொன்று சுவிசில் இடம்பெறுகின்றது. சிங்கள அரசினது தமிழன அழிப்பு தொடர்பில் சாட்சியங்கள் ஆதாரங்களை சமர்பிப்பது…
Continue reading

அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி ஐ.நா மனித உரிமைகள் ஆணைய களச்செயற்பாட்டில்

சிறிலங்கா விவகாரம்: ஐ.நா மனித உரிமைச் சபையில் நடந்தது என்ன? இன்று திங்கட்கிழமை தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 27வது கூட்டத் தொடரில் , சிறிலங்காவினை மையப்படுத்தி இரு விடயங்கள் முக்கியத்துவம்…
Continue reading

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சிறிலங்கா விவகாரம் : சாட்சியங்களுக்கான பாதுகாப்பும் சிறிலங்காவுக்கான எச்சரிக்கையும் ! – பிரதமர்.

அனைத்துலக விசாரணையின் சாட்சியங்களுக்கான பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவும், அவர்கள் மீதான அச்சுறுத்தல்களின் பின்விளைவுகளை சிறிலங்காவுக்கு எச்சரிக்கை செய்யவும், ஐ.நா மனித உரிமைச்சபையானது, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரை செய்யவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்…
Continue reading

பிரான்ஸ் பிள்ளையார் தேர்ப் பவனியில் அனைத்துலக விசாரணைக்கான விழிப்பூட்டல்!

ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில் விழிப்புணர்வுச் செயற்பாடுகள், புலம்பெயர் நாடுகளெங்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனொரு அங்கமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
Continue reading

அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு !

அவுஸ்றேலியாவின் வெளிவிவகார அமைச்சக மூத்த அதிகாரிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   கன்பராவில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இந்தச் சந்திப்பில், இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு…
Continue reading