TGTE - Homeland தாயகம்
நாடுகடந்தஅரசாங்கத்தின்நிதிவளமேம்பாட்டுதிட்டத்தின்ஓர்அங்கமாக ‘வாரம்ஒருடொலர்’ நிதித்திட்டம்பிரித்தானியாவில்உத்தியோகபூர்வமாகதொடங்கிவைக்கப்பட்டது.
நாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின்நிதித்துறைஅமைசகத்தின்பிரித்தானியசெயற்பாட்டுக்குழுத்தலைவர் கலாநிதிவசந்தன்அவர்களின்தலைமையில் 15-01-2012 ஞாயிற்றுக்கிழமைஅன்றுலண்டன்ஹறோபகுதியில்உத்தியோகநிகழ்வுஇடம்பெற்றது.
தமிழீழதேசியவிடுதலைநோக்கியநாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தினைபலப்படுத்தும்நோக்கில்வாரம்ஒருடொலருக்கானஉண்டியல்திட்டம்இந்நிகழ்வில்அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழீழவிடுதலைகானஅரசியல்பணியில்நீண்டகாலமாகபணியாற்றிவரும்மூத்தஉறுப்பினரானதிரு. மாறன், மற்றும்நாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின்வெளிவிவகாரஅமைச்சர்திரு. தணிகாசலம்தயாபரன், நாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின்உதவிப்பிரதமரும்மாவீரர், போராளிகள்குடும்பநலன்பேணல்அமைச்சருமானதிரு. ருத்திராபதிசேகர், நாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின்பெண்கள்மற்றும்சிறுவர், முதியோர்நலன்பேணல்அமைச்சர்திருமதி. பாலாம்பிகைமுருகதாஸ், பிரித்தானியத்தமிழ்ர்பேரவையின்சார்பில்திரு. வசந்தன்ஆகியோர்பொதுச்சுடரினைஏற்றிநிகழ்வினைஆரம்பித்துவைத்தனர்.
ஈழவிடுதலைப்போராட்டத்தில்நாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின்முக்கியத்துவம்அதுதேசியவிடுதலைநோக்கியபயணத்திற்குமுன்னெடுத்துவருகின்றபணிகள்குறித்துவிளக்கப்பட்டது.
அத்தோடுஈழவிடுதலைபோராட்டத்தின்சனநாயகபோராட்டவடிவமாகமக்களால்தேர்வுசெய்யப்பட்டபிரதிநிதிகளைக்கொண்டுதமிழீழதனியரசினைநிறுவவதற்கானதிறவுகோலாகவுள்ளநா.த. தமிழீழஅரசாங்கத்தினைபலப்படுத்தவும்வளப்படுத்தவும்வேண்டியமக்களின்பங்களிப்பின்அவசியம்குறித்து விளக்கப்பட்டது.
கலாநிதிவசந்தன்அவர்கள்பிரித்தானியாவில்முன்னெடுக்கத்தொடங்கியுள்ளவாரம்ஒருடொலருக்கானஉண்டியல்திட்டத்தினைப்பற்றியும்அதன்தேவைபற்றியும், இதன்மூலம்நாடுகடந்ததமிழீழஅரசாங்கம்எதிர்காலத்தில்மேற்கொள்ளவுள்ளவேலைத்திட்டங்கள்பற்றியும்எடுத்துரைத்தார்.
நிகழ்வின்குறிப்பிடதக்கவிடயமாகமக்களின்கேள்விகளுக்குவிளக்கம்அளிக்கப்பட்டதோடுபிரித்தானியாவிற்கானநாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின்புதியஅவைஉறுப்பினர்கள்மக்கள்முன்அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பெண்கள் மற்றும் சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் திருமதி. பாலாம்பிகைமுருகதாஸ் அவர்கள் கூறுகையில்..
ஒவ்வொரு செயற் திட்டங்களுக்கும் நிதி இன்றியமையாதது. மக்கள் அதனை உணர்ந்து நாடு கடந்த தமிழீழஅரசின் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்புக்களையும், நிதி உதவிகளையும் செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழீழ விடுதலைப் போரில் எத்தனையோ சாதனைகளை தமிழீழப் பெண்கள் சாதித்துக் காட்டியுள்ள நிலையில் புலம் பெயர் தமிழ்ர்கள் முன்னெடுக்கும் அரசியல் போரில் பெண்கள் மிகமிகக் குறைவாகவே பங்கெடுத்துக் கொள்வது கவலை அளிப்பதாகவும், எமது தாயக மீட்பிற்கானதும் தமிழர்களின் விடுதலை வாழ்விற்குமான அரசியல் வேலை த்திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.