நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார்.
நாடு கடந்த அரசாங்கம் இலங்கை அரசின் போர் குற்றம் தொடர்பான சுண்டுப் பிரசுரங்களை பலதேச மக்களிடம் விநியோகித்ததுடன் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் எடுத்துரைத்திருந்தனர் .