யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் தாயகத்தில் இடம்பெறவிருக்கின்ற கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்நாளில் இணையவழி…