லண்டன் இல் நடை பெற்ற அனைத்துலக பெண்கள் தினத்தில் பல் இன பெண்கள் அமைப்பைசேர்ந்த பல் ஆயிரம் பெண்கள் கலந்துகொண்ட Million Women Rise மாபெரும் பேரணியில் நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின்தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகைமுருகதாஸ் அவர்களும் கலந்து கொண்டு தாயகத்தில் தமிழீழ பெண்கள் படும்அவலங்களைமத்திய லண்டன் இல் கூடியபல்இன மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் Banners தெரியப் படுத்தியிருந்தார். இதனை உலகபிரசித்திபெற்ற Demotix ஊடகங்களும்வெளியிட்டிருப்பதுமுக்கியமானதாகும்
Live on: http://www.tgte.tv/ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் அமர்வு டிசம்பர் 01 ஆம் திகதி “அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum …