நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் ஞாயிர்றுக்கிழமை (06-10-2013) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளித்தார்
Live on: http://www.tgte.tv/ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் அமர்வு டிசம்பர் 01 ஆம் திகதி “அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum …