Category Archives: TGTE

தமிழ்கைதிகள் உடனடியா விடுதலை செய்யப்பட வேண்டும் : தடுத்து வைத்திருப்பது அனைத்துலக சட்டவிதிகளுக்கு முரணானது !

சிறிலங்காவின் சிறைகளில் எவ்வித அடிப்படையுமின்றி தொடர்ந்தும் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அனைத்துலகச் சட்டங்களை மீறும் செயலாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…
Continue reading

சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள்  பங்கெடுப்பு !

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுத்துள்ளனர். நவம்பர் 6- 7 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை தென்னாபிரக்க அரசாங்கத்தின்…
Continue reading

அனைத்துலக குற்றவியல் நீதிவிசாரணையே தேவை என்பதனை நாம் தொடர்சியாக வலியுறுத்த வேண்டும் : பிரதமர் செவ்வி !

எமது சக்தியை மீறித் தீர்மானம் நிறைவேறியிருப்பதால் நாம் வெறுமனே வார்த்தைகளில் எதிரப்பைக் காட்டிக் கொண்டிருப்பதனால் பயன் ஏதும் வரப்போவதில்லை. சிறிலங்கா அரசுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் அரசியல் விருப்பும் தகைமையும் கிடையாது என்பதனை…
Continue reading

பன்முக ஆளுமையாள் தமிழினி அவர்களுக்கு மரியாதை வணக்கம்!

உலத்தமிழர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) அவர்களுக்கு நாடுகடந்த தழிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ளது. இது…
Continue reading

தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது : சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் !

சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின் உலகின் வல்லமை மிக்க நாடுகள் தமது நலன்களுக்காகத் தமிழ்மக்களின் நீதி கோரும் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன என…
Continue reading

ஐ.நா மனித உரிமைப்பேரவை  தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் !

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக் கொண்ட அனைத்துலக கண்காணிப்புக்குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமனம் செய்யவுள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட…
Continue reading

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர் சந்திப்பு ! 

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தும் கோரிக்கையோடு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்து வருகின்றனர்.சிறிலங்கா தொடர்பில் விசேட சபை ஒன்றினை அமைக்கும் தீர்மானம் ஒன்றினை…
Continue reading

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துங்கள்: 1.4 மில்லியன் கையெழுத்து ஐ.நாவிடம் கையளிப்பு!

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் 1.4 மில்லியன் கையெழுத்து ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையளித்தது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம், ஐ.நா விசாரணைக்குழு,…
Continue reading

உலகின் மனட்சாட்சியினை மில்லியன் கையெழுத்து தட்டியெழுப்பட்டும்: தாயக பிரமுகர்கள் ஜெனீவாவில் நம்பிக்கை

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் 1.4 மில்லியன் கையெழுத்து வரலாற்று முக்கியத்துவம் மிக்கதென ஜெனீவாவில் தமிழீழத் தாயக அரசியற் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில்…
Continue reading

Sri Lanka – UN Resolution: Allow the Tamil Diaspora to express their views: TGTE

The second informal discussion on the draft resolution with country delegates, on Tuesday 22 Sept 2015, TGTE and other Tamil Diaspora groups together…
Continue reading