Category Archives: TGTE

நீதிக்கான அனைத்துலக பொறிமுறையும் அரசியற் தீர்வுக்கான வழிமுறையும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவுகண்டது !

ஈழத் தமிழினத்துக்கான நீதியினை வென்றடைவதற்குரிய அனைத்துலக பொறிமுறையும், அரசியற் தீர்வுக்கான வழிமுறையோடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு நிறைவுகண்டது. நா.தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை…
Continue reading

அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம்! தமிழீழத்துக்கான அரசியல் அமைப்பு வரைதலும் மெய்நிகர் நிலை அரசுப் பணிகளும் திட்டமிடப்படவுள்ளன! – பிரதமர்.

மலரும் 2016 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டில் சுதந்திரவேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம்…
Continue reading

துயருற்றிருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை : செயல்முனைப்பில் அரசவையில் நிதியம் !

இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வின் தொடக்க…
Continue reading

LIVE – TGTE 4th Sitting – 2nd Parliament 4-6 DEC.2015 UK. Time 1.30pm to 11.00pm

1. வெள்ளிக்கிழமை 04/12/2015நியூ யோர்க் நேரம் காலை 8.30மணி முதல் மாலை 6மணிவரை, UK Time 1.30pm to 11.00pm 2. சனிக்கிழமை 05/12/2015 நியூ யோர்க் நேரம் கலை 8.50மணி…
Continue reading

மாவீரர்களின் இலட்சியத்தினை சுமந்தவாறு கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு நியு யோர்க்கிலும் லண்டனிலும்…
Continue reading

நீதிக்கான மரநடுகையுடன் மியான்மாரில் நடைபெற்ற மாவீரர் நாள் !

உலகத் தமிழர் பரப்பெங்கும் உணர்வெழுசு;சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வின் ஓர் அங்கமாக மியான்மாரில் நீதிக்கான மரநடுகையுட் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மியான்மாரின் யங்கோன் நகரில்…
Continue reading

வீரத்தாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பிய தேசிய விடுதலை இலக்கைச் சிதைத்து விடாதீர்கள்! இலட்சிய அரசியல் செயற்பாடே மாவீரருக்கான எமது தார்மீகக் கடமையாகும்!! – பிரதமர்.

மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக…
Continue reading

கருணாவைப் போன்று டயஸ்போராக்களை தகர்க்கத் தயாராகும் ரணில்!

Prime Minister Hon.Visuvanathan Rudrakumaran - Lankasri Interview  சிங்களத்தில் தற்போது தலைமை தாங்கும் ரணில் விக்ரமசிங்கவினுடைய கடந்த காலத்தை எடுத்து பார்த்தால் அவர் தமிழ் மக்களை பிளவு படுத்துவதின் மூலமாக…
Continue reading

சிறிலங்காவினைக் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்க சர்வதேச நிபுணர்கள் குழு நியமனம் !

சிறிலங்கா - நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றினை நியமதித்துள்ளது. இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு…
Continue reading

பிரான்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சிறிலங்காவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி !

பிரான்ஸ் தாக்குதல் விவகாரத்தில் உலக நாடுகள் சிறிலங்காவுக்கு மலர் மாலையிட்டு வணங்க வேண்டுமென்ற சிறிலங்காவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி கொடுத்துள்ளது. பயங்காரவாத தாக்குதல்களால் தடுமாறி வரும் பிரித்தானியா, அமெரிக்கா,…
Continue reading