சிறிலங்கா - நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றினை நியமதித்துள்ளது. இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு…