Category Archives: TGTE

GTV Interview – One Million Signature Campaign !

Please Sign www.tgte-icc.org and forward it to your friends. One Million Signature Campaign " Refer Sri Lanka to International Criminal Court " Hon…
Continue reading

சமூக வலைத்தளங்களில் பரபரப்பான கையெழுத்துப் போராட்டம் : போராட்டம் தோல்வியென சிங்களம் எதிர்பரப்புரை !

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், சமூக வலைத்தளங்களில் பரப்பரபடைந்துள்ளதோடு ஆறு இலட்சத்தினை நெருங்கி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள்…
Continue reading

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு !

தமிழினப்படுகொலை விவகாரத்தில் சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி அழைப்பு விடுத்துள்ளார். இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது…
Continue reading

உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு விசாரணையினை நிராகரித்த ஐ.நா மாநாடு : மௌனம்காத்த சிறிலங்கா ! 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுப்பு !!  

சிறிலங்கா தொடர்பில் உள்நாடும்  வெளிநாடும் இணைந்ததான (Hybrid ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடு , சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணையூடான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினை நிறுவுமாறுமாறு…
Continue reading

ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் !

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை  தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு…
Continue reading

இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து: அதிர்ச்சியில் சிறிலங்கா !!

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துக்கள் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசமெங்கும்…
Continue reading

ஸ்ரீலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் குவைத்திலும் விறுவிறுப்பு!

ஸ்ரீலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் குவைத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன்  தமிழகத்தின் மயிலாடுதுறையில் கருத்தரங்கமொன்றும் இடம்பெறவுள்ளது. பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு நாடுகடந்த…
Continue reading

லண்டன் பேச்சு தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை விமர்சனம்!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்காக பேசுவதற்கு உலக தமிழர் பேரவைக்கு மக்கள் ஆணையில்லை என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ…
Continue reading

தமிழகத்தில் எழுச்சி கொள்ளும் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் : மதுரையிலும் தூத்துக்குடியிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது !

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக செயலாற்றத் தொடங்கியுள்ளது. பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் www.tgte-icc.org எனும்…
Continue reading

லண்டன் பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை தமிழ் தரப்புகள் வெளியிடவேண்டும்!-பிரதமர் உருத்திரகுமாரன்!

தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தமிழர் பிரச்சினை குறித்து உத்தியோகபூர்வமாக அல்லது உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சு நடத்துவது புதிய ஒன்றல்ல என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்…
Continue reading