நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்தில், நிலச்சரிவில் உயிரிழந்த மலையக தமிழ் உறவுகளுக்கு, மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் இவ்மாதாந்த அரசவைக் கூட்டத்தில், அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்கள்,…