Category Archives: TGTE

உயிரிழந்த மலையக உறவுகளுக்கு நா.க.த.அ.அரசவையில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்தில், நிலச்சரிவில் உயிரிழந்த மலையக தமிழ் உறவுகளுக்கு, மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் இவ்மாதாந்த அரசவைக் கூட்டத்தில், அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்கள்,…
Continue reading

Sri Lanka Landslide: TGTE distressed that Tamil diaspora groups will not be allowed to offer assistance.

Transnational Government of Tamil Eelam (TGTE) express condolences to the grieving families. Supports call for week of mourning. The Prime Minister of Transnational…
Continue reading

நிலச்சரிவில் உயிரிழந்தோர் செய்திகேட்டு வேதனையடைகிறோம்: பிரதமர்.

இலங்கைத்தீவின் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்தை பகுதியில் அமைந்துள்ள மீரியபத்த தோட்டக் கிராமத்தில் இடம் பெற்ற பாரிய நிலச் சரிவில் சிக்கி, 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி எம்மைப் பெரும்…
Continue reading

The Transnational Government Of Tamil Eelam Welcomes The Decision Of The European Court Of Justice

TGTE welcomes the annulment of the ban on the LTTE TGTE salutes the European Court for ensuring the rule of law TGTE submits…
Continue reading

Rudra seeks EU backing for Tamil issue !

The head of the Transnational Government of Tamil Eelam (TGTE), Visuvanathan Rudrakumaran, has urged the European Union to support to Eelam Tamils in their continuing…
Continue reading

ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதோடு நா.க.த.அரசாங்கம் 3 கோரிக்கைகளையும் முன் வைக்கிறது

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் 2006ம் ஆண்டுத் தடையானது முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளதென தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன்  தெரிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்பிய…
Continue reading

Unfinished war in Sri Lanka threatens paradise regained !

By Nita Bhalla and Shihar Aneez JAFFNA Sri Lanka (Thomson Reuters Foundation) - In the fishing village of Oori, two mothers await news…
Continue reading

இன்னும் இருப்பது 20 நாட்களே! ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்கள் திரட்டும் பணி கனடாவில் தீவிரம்!

புலம்பெயர் தமிழர்கள் செறிந்த வாழும் நாடுகளில் முதன்மையான கனடாவில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களைத் திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பில் இதற்கான பணிகளை இனஅழிப்புத் தடுப்பும்,…
Continue reading

சிங்கள அரசு மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றப் போகிறது: தமிழர்களுக்கு உருத்திரகுமாரன் எச்சரிக்கை !

சிங்கள அரசு புலனாய்வுப் பிரிவினர் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ.நா விசாரணைக்குழுவிற்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக கேள்விப்படுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன்…
Continue reading

ஐ.நா.விசாரணை சாட்சியங்களின் இரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அச்சமின்றி சாட்சியமளிக்க அழைப்பு !

ஐ.நா மனித உரிமைச்சபையினால் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணையில் பங்கெடுக்கும் சாட்சியங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுமென, ஐ.நாவினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி அச்சமின்றி அனைவரும் சாட்சியம் வழங்க முன்வரலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ரோபர் 30ம்…
Continue reading