தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக வடிவமாக விளங்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு முக்கிய செயற்திட்டங்கள் மற்றும் தீர்மானங்களுடன் நிறைவு கண்டது.…
தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து, உலகத்தமிழ் தேசிய காங்கிரஸ் போன்ற…
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது அகவை காணும் நாளான 26-11-2014 இன்று வடமேற்கு லண்டன் மக்கள் தலைவரின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். நாடுகடந்த…
மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் சுயநிர்ணய உரிமை, அனைத்துலக விசாரணை, அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறை, மக்கள் வாக்கெடுப்பு, இராணுவ வெளியேற்றம் ஆகிய நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் முன்வைத்து இடையறாது போராடுவோம்…
Transnational Government of Tamil Eelam (TGTE) appeals to South Asian Association for Regional Cooperation (SAARC) The Prime Minister of the Transnational Government of…
மாவீரர் நினைவாலயம் அமைக்கும் பெரும்பணிக்கான திட்டவாக்கக் குழுவினை நா.க.த.அரசாங்கம் உருவாக்கியது ! தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகத் தமிழர்கள் தம் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்கும் இந்நாட்களில்…
தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீர்களை நினைவேந்தும் நவ-27 மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பில் அமெரிக்க வாழ் தமிழ்மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பொன்றினை விடுத்துள்ளது. நியூ யோர்க்கின் 80-51, 261…
மாவீர்களை நினைவேந்திர மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான நவ25ம் நாளன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்பாக கூடவுள்ளதாக அரசவைத் நிர்வாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவீரர்களை நினைவேந்தி நவம்பர் 25-26-27 ஆகிய…
உலகப் பரங்பெங்கும் வாழும் தமிழர் சமூக அரசியல் பிரதிதிகள் பங்கெடுத்துள்ள மலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில், நாடுகடந்த கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கெடுத்துள்ளதாக அதன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளத்தைத்…