ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசினது இனஅழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போருக்குள் அகப்பட்டு, உயிருக்கு போராடிய தமிழ்மக்களின் மருத்துவ…