Category Archives: TGTE

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்துக !

ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் ,பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அனைத்துலக சமூகத்திடம் கோரும் தீர்மானமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம்…
Continue reading

பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துவீர்களா என மேற்சபை உறுப்பினர் உசா சிறீஸ்கநத்ராஜா!

ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக அமைந்த பொதுசன வாக்கெடுப்பு மாதிரி, இலங்கையின் வடகிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவீர்களா என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் உசா…
Continue reading

சிறிலங்காவின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு பதில்கூறிக் கொண்டிருக்க முடியாது !

அனைத்துலக விசாரணையின் முடிவுகள், பொதுசன வாக்கெடுப்புக்கான சூழலை ஏற்படுத்துதல் என, தமிழின அழிப்புக்கு பரிகாரநீதியினைப் பெறுவதற்கான நிகழ்ச்சி நிரலிலை வகுத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்கா அரசின் தேர்தல் மேடை…
Continue reading

தமிழின அழிப்பினை சான்றுகளோடு பதிவுசெய்துள்ள பெரும்ஆவணம் !

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது இனஅழிப்பினை இரண்டாயிரம் பக்கங்களை கொண்ட ஆவணமாக பதிவுசெய்யப்பட்டுள்ள எனும் நூல் கனேடிய மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின்…
Continue reading

முள்ளிவாய்க்காலின் முழுச்சாட்சியமான மருத்துவர் வரதராஜா மதிப்பளிக்கப்பட்டார் !

ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசினது இனஅழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போருக்குள் அகப்பட்டு, உயிருக்கு போராடிய தமிழ்மக்களின் மருத்துவ…
Continue reading

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் கோரவில்லை-அமைச்சர் சுதன்ராஜ்  

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் கோரவில்லை : பொதுசன வாக்கெடுப்பினையே கோருகின்றனர் - அமைச்சர் சுதன்ராஜ் ! சிறிலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் வாய்ப்புக் கோரவில்லை.…
Continue reading

கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணனின் “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.…
Continue reading

பிரான்சுக்கான சிறிலங்கா தூதரகம் கடும் அதிர்ச்சி : நகரசபை நா.க.த. அரசாங்கத்துக்கு கொடுத்த அங்கீகாரம்

பிரான்சில் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் துணை அமர்வு, சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மையத்தோடு…
Continue reading

ஈழத்தமிழர்களின் விருப்பறியும் பொதுசன வாக்கெடுப்பு : செயன்முறை நோக்கிய களத்தில் நா.க.த.அரசாங்கம்

ஈழத்தமிழர்களின் அவர்களின் அரசியல் விருப்பினை அறியும் கருத்தறியும் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் முக்கிய பேசு பொருளாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற இரண்டாம் நாள் அமர்வில்…
Continue reading

தமிழீழத் தாயக தலைவர்கள் உண்மைகளை உலகிற்கு உரத்துச் சொல்ல பிரதமர் அறைகூவல் !

சிறிலங்கா அரசியலமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் உட்பட, இராணுவ ஆக்கிமிப்புச் சூழல் காரணமாக, தமிழ் மக்கள் அரசியல் தீர்வு குறித்த தமது முழுமையான விருப்பத்தை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளார்கள் என்ற உண்மையினை…
Continue reading