மே-17 லண்டனில் சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு !

மே-17 லண்டனில் சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு !

அனைத்துலக அரங்கில் சிறிலங்காவை தனிமைப்படுத்தவும், அதன் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தவும் கூடியதான “SAY NO TO SRI LANAKA” எனும் சிறிலங்கா புறக்கணிப்பு செயல்முனைப்பு, மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை நினைவேந்தும் அதன் நினைவேந்தல் வாரத்தின் மே-17ம் நாள் சனிக்கிழமை மாநாடு பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இடம்பெறுகின்றது.

‘சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ‘ எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோ பாயங்களைக் கண்டறிவதற்காகவும் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.

Sequence 03
say-no-to-sri-lanka_uk

More from our blog

See all posts