பிரதமர் உருத்திரகுமாரனின் நினைவெழுச்சியுரையுடன் லண்டன் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு !

2014-05-18 17.41.45பிரித்தானிய தமிழர் பேரவையினால் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஐந்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கெடுத்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் நினைவெழுச்சியுரை மற்றும் பிரித்தானிய அரசியல் பிரமுகர்களது உரை என இந்நிகழ்வு சிறப்புடன் நடந்து முடிந்திருக்கின்றது.

2014-05-18 17.41.45
may18_uk4

may18_uk8

may18_uk17

More from our blog

See all posts