Category Archives: TGTE

ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு செல்லுமா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! சிறிலங்கா பிரதிநிதி ஜெனீவாவுக்கு அவசர பயணம் !!

சிறிலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக்குழுவினரை இலங்கைக்கு  அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை…
Continue reading

இனப்படுகொலைக்கு பரிகாரநீதி – அரசியற்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு : புனித பாப்பரசரிடம் தாயக மக்கள் கோரிக்கை

இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகாரநீதி பெற்றுத்தாருங்கள்  என புனித பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழீழத் தாயக மக்கள், ஈழமண் விடிவு காண பொதுசன வாக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்<…
Continue reading

தமிழ் மக்களின் வாக்குகள் இராஜபக்சவுக்கான தண்டனையே! சிறிசேனவுக்கோ ஒற்றையாட்சிக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரம் அல்ல!

நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற…
Continue reading

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் அமைப்புக்கள் விருப்பமா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

JAN 12, 15 • IN ஒளிப்படச்செய்தி, தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் அமைப்புக்கள் விருப்பம் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியினை நாடுகடந்த தமிழீழ…
Continue reading

உலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் பிரென்சு தேசத்தின் ஒற்றுமைக்கான ஒன்றுகூடலில் தமிழர்கள் நாமும் பங்கெடுப்போம

 பிரான்சு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒற்றுமைக்கான பேரணியில் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் பங்கெடுத்து பிரென்சு தேசத்துக்கான தோழமையினை வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. பிரான்சின் பல்வேறு இடங்களிலும்…
Continue reading

பிரான்ஸ் சம்பவம்: பேச்சு கருத்து சுதந்திரம் மீதான கோழைத்தனமான தாக்குதல் !

பிரான்சின் பிரசித்தி பெற்ற நையாண்டி வார இதழான சார்லி எப்டோ மற்றும் பிரென்சு காவல்துறை அதிகாரிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம,; உயிரிழந்தவர்களுக்கு…
Continue reading

புதிய ஆண்டில் தமிழர் தேசம் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் ! பிரதமர்.

தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது…
Continue reading

விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கு: ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியாவிடம் கோரும் தீர்மானம் !

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும், இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்…
Continue reading

Sri Lanka: TGTE Ready For Conditional Talks – Rudra – V. Rudrakumaran

The Tamil diapora has been widely discussed by the government during its election campaign. One of the concerns raised by the government is…
Continue reading

No one made the call for a Referendum in Sri Lanka: Ranil’s Tweeted Response

The Sri Lankan Opposition Party Leader, Mr. Ranil Wickremesinghe, has said that no one in Sri Lanka had called for a referendum to…
Continue reading